search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் மோதி தொழிலாளி பலி
    X

    பைக் மோதி தொழிலாளி பலி

    • உறவினர் வீட்டு நிகழ்சியில் பங்கேற்க சென்றபோது பரிதாபம்.
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் வயது 62 இவர் கடந்த 7-ந் தேதி உறவினர் வீட்டு நிகழ்சியி பங்கேற்பதற்க்காக ஆக்கூர் கூட்டு ரோட்டில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்றார்.

    அப்போது அவர் வெளியில் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியக வந்த பைக் இவர் மீது மோதியது. சாமிநாதன் பலத்த காயம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேத்தனர் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இதுகுறித்து தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×