என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆரணி:
ஆரணி டவுன் மணிகூண்டு அருகில் இந்து தொழிலாளர்கள் முன்னனி சங்கம் சார்பில் தழுவிய ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்து ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக இந்து ஆட்டோ தொழிலா ளர்கள் சங்க மாநில பொது செயலாளர் மகேஷ் பங்கேற்றார். பின்னர் ஆட்டோ தொழிலா ளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் எடுத்துரைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் பாலாஜி, துணை தலைவர் பாபு உள்ளிட்ட ஆட்டோ டிரைவர்கள் பங்கேற்றனர்.
Next Story






