என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள பெரிய அய்யம்பா ளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 57). இவர் ஆரணி முனியன்குடிசை அரசு பஸ் கண்டக்டராக உள்ளார்.
கடந்த 16-ம்தேதி இரவு மேல்மட்டை விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் (37) தனியார் பஸ் கன்டக்டர் என்பவர், பாளைய ஏகாம்பர நல்லூர் கிராமத்தில் பூவாடை அம்மன் கோவில் மைதானத்தில் பஸ் நிறுத்துவது தொடர்பாக கோவிந்த சாமியிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரமடைந்த மோகன்தாஸ் கோவிந்தசாமியை தாக்கியுள்ளார். இது குறித்து கோவிந்தசாமி நேற்று கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
