என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், கோட் டீஸ்வரன் மற்றும் போலீசார் கீழ்பென்னாத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது வட்ராபுத்தூர் சூர்யா (வயது 22), கீக்களூர் புரவடை வினோத் (23), மங்கலம் அஜித்குமார் (19), சந்துரு (21) ஆகிய 4 பேர் கஞ்சா விற்றதாக தெரிகிறது. அவர்களிடம் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 2/4கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை சேலம் மத்திய சிறைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X