என் மலர்
உள்ளூர் செய்திகள்

மது விற்ற பெண்கள் உட்பட 3 பேர் கைது
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
- வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்
ஆரணி:
ஆரணி தாலுக்கா இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆரணி அடுத்த விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த தீர்த்தம்மாள், லாடவாரம் பகுதியை சேர்ந்த ஆந்தாயி மட்டதாரி கிராமத்தை சேர்ந்த சுசிந்திரன் ஆகிய 3 பேர் அரசு மதுபாட்டிகள் பதுக்கி வைத்து விற்று கெண்டிருந்தனர். அவர்கள் போலீசார் பிடித்து சுமார் 52 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் 3 பேர் மீது வழக்கு பதிந்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story






