என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி சார்பில் கிராமசபை கூட்டம்
Byமாலை மலர்2 May 2023 10:29 AM GMT (Updated: 2 May 2023 10:52 AM GMT)
- உழவர் நலத்துறை, சுகாதாரம்,கால்நடை துறை, அங்கன்வாடி, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- கிராம வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், வேலப்ப நாயக்கன்வலசு கிராம ஊராட்சி சார்பில் கருப்பன் வலசு புதூரில் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி துரைசாமி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சோமசுந்தரம் மற்றும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, சுகாதாரம்,கால்நடை துறை, அங்கன்வாடி, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர். கிராம வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆனால் கல்வித்துறை சார்பில் யாரும் கலந்து கொள்ளாததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X