என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகள் கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம்
Byமாலை மலர்7 Sep 2023 7:03 AM GMT
- கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது என நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
- ஸ்வான் நிதியுதவித் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது
வெள்ளகோவில் :
வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகள் கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது என நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசு சாா்பில் ஸ்வான் நிதியுதவித் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பம் பெறும் சிறப்பு முகாம் நகராட்சி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகிறது.எனவே விருப்பமுள்ள சாலையோர வியாபாரிகள் தங்களது வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா், கைப்பேசி எண் ஆகிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X