என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சபரிமலை சீசன் தேங்காய்களுக்கு கிராக்கி
Byமாலை மலர்16 Dec 2022 6:38 AM GMT (Updated: 16 Dec 2022 10:43 AM GMT)
- மழை, பனி காரணமாக கறிவேப்பிலை விலையும் உயர்ந்துள்ளது.
- ஒரு கிலோ 22 முதல் 24 ரூபாய் விற்ற தேங்காய் தற்போது 28 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
திருப்பூர் :
சபரிமலை சீசன் என்பதால் தேங்காய் விற்பனை ஜோராகியுள்ளது. தேங்காய்க்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ 22 முதல் 24 ரூபாய் விற்ற தேங்காய் தற்போது 28 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வழக்கமாக சின்னரகம் ரூ.8 முதல் ரூ.10-க்கும் நடுத்தரம் ரூ. 14 முதல் 16 ரூபாய்க்கும், பெரிய தேங்காய் 18 முதல் 24 ரூபாய்க்கும் விற்கப்படும். தேங்காய்க்கு கிராக்கி நிலவுவதால் சின்னரகம் 11 ரூபாய், நடுத்தரம் 15 முதல் 18 ரூபாய், பெரியது 22 முதல் 26 ரூபாயாக மாறியுள்ளது.
மழை, பனி காரணமாக கறிவேப்பிலை விலையும் உயர்ந்துள்ளது. கிலோ 25 முதல் 40 ரூபாய் இருந்த கறிவேப்பிலை கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கட்டு 8 முதல் 10 ரூபாய்க்கு விற்கப்படும். தற்போது ஒரு கட்டு 15 முதல் 20 ரூபாய்க்கு விற்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X