search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தணம்பாளையத்தில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
    X

    கோப்புபடம்.

    முத்தணம்பாளையத்தில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

    • வாய்க்கால் மேடு ஆக்ஸ்போர்டு பள்ளி அருகில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
    • பள்ளி செல்லும் குழந்தைகள் மிகவும் பாதிப்படைகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் முத்தணம்பாளையம் பைவ் ஸ்டார் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் திருப்பூரு தெற்கு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி வார்டு எண் 59 முத்தணம்பாளையம் வாய்க்கால் மேடு ஆக்ஸ்போர்டு பள்ளி அருகில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மிகவும் பாதிப்படைகின்றனர்.

    எனவே பள்ளிக்கு அருகே வேகத்தடை அமைத்து விபத்து ஏற்படாதவாறு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×