என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அவிநாசியில் உரிமம் இல்லாமல் இயங்கிய தனியார் பள்ளி வாகனம் பறிமுதல்
Byமாலை மலர்27 Jun 2023 9:51 AM GMT (Updated: 27 Jun 2023 10:00 AM GMT)
- தனியாா் பள்ளி வாகனத்தை ஆய்வு செய்யப்பட்டன.
- பள்ளி வாகனத்தில் இருக்க வேண்டிய பல்வேறு அம்சங்கள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது.
அவிநாசி:
அவிநாசி வட்டார போக்குவரத்து அலுவலா் பாஸ்கா், ஆட்டையாம்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது பள்ளி குழந்தைகளை அழைத்து கொண்டு அவ்வழியாக வந்த தெக்கலூா் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளி வாகனத்தை ஆய்வு செய்தாா்.
அப்போது, பள்ளி வாகனம் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், வாகனத்தில் கேமரா பொருத்தப்படாமலும், பள்ளி வாகனத்தில் இருக்க வேண்டிய பல்வேறு அம்சங்கள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X