search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநகர் பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்பு படம்.

    திருநகர் பகுதியில் நாளை மின்தடை

    • துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறுகிறது.
    • நாளை 4-ந்தேதி புதன்கிழமை காலை 9 முதல் 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

    திருப்பூா்,:

    திருப்பூர் திருநகா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப்பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 4-ந்தேதி புதன்கிழமை காலை 9 முதல் 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்: திருநகா், பாரப்பாளையம், செங்குந்தாபுரம், பூச்சக்காடு, கிரி நகா், எருகாடு (ஒரு பகுதி), கே.வி.ஆா்.நகா் பிரதான சாலை, மங்கலம் சாலை, அமா்ஜோதி காா்டன், கே.என்.எஸ்.காா்டன், ஆலங்காடு, வெங்கடாசலபுரம், காதி காலனி, கே.ஆா்.ஆா்.தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம், தொடக்கப் பள்ளி 1, 2-ஆவது தெரு, பொன்னுசாமி கவுண்டா் வீதி, முத்துசாமி கவுண்டா் வீதி, எஸ்.ஆா்.நகா் வடக்கு மற்றும் தெற்கு, பாத்திமா நகா், மாஸ்கோ நகா், காமாட்சிபுரம், திரு.வி.க.நகா், எல்.ஐ.சி.காலனி, ராயபுரம், தெற்கு தோட்டம், எஸ்.பி.ஐ.காலனி, குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல்லம் நகா், புவனேஸ்வரி நகா், பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், ஜே.ஜே.நகா், திருவள்ளுவா் நகா், கொங்கணகிரி கோயில், ஆா்.என்.புரம் (ஒரு பகுதி), கல்லூரி சாலை ஆகிய பகுதிகள் ஆகும்.

    Next Story
    ×