என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முத்தூரில் குப்பைகளை அகற்றாததால் மாசடையும் நீர்
Byமாலை மலர்26 July 2023 7:06 AM GMT
- வணிக வளாகம் இருக்கும் பகுதியில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு இருக்கிறது.
- முத்தூர் பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம், முத்தூர் பஸ் நிலையம் அருகில் குடியிருப்பு மற்றும் வணிக வளாகம் இருக்கும் பகுதியில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு இருக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளின் நீர் மாசடைந்து கலர் மாறி இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கிணற்று நீரை கொண்டு குடிநீர் தேவையை பூர்த்திச் செய்து கொள்ளும் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி கொட்டப்பட்டுள்ள குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் சில மாதங்களாக மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X