என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
Byமாலை மலர்28 July 2022 11:42 AM GMT
- மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பிக்கள் இடைநீக்கம் செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
- மத்திய பாஜக. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்முன்னேற்ற சங்கம் சார்பில், மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பிக்கள் இடைநீக்கம் செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பல்லடம் அரசு போக்குவரத்து டிப்போ முன்பு நடைபெற்றது.இதில் மத்திய பாஜக. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தொ.மு.ச.பல்லடம் கிளை தலைவர் ஆனந்தன், செயலாளர் சிவசுப்பிரமணியம், திருப்பூர் மண்டல பொருளாளர் சின்னக்கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X