search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி நாளை நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    திருப்பூரில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி நாளை நடக்கிறது

    • காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.
    • வெள்ளாடு வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பங்கேற்று கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான வெள்ளாடு வளா்ப்பு தொடா்பான பயிற்சி நாளை 25-ந்தேதி நடைபெறுகிறது.

    இதுகுறித்து கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் ஆா்.மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு வளா்ப்பு தொடா்பான பயிற்சி நாளை ( வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.மாவட்டத்தில் வெள்ளாடு வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்று தங்களது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×