search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் மோதி விவசாயி பலி - பதற வைக்கும் சி.சி.டி.வி., கேமரா காட்சிகள்
    X

    சிசிடிவி., கேமராவில் விபத்து சம்பவம் பதிவாகி இருந்த காட்சி.

    கார் மோதி விவசாயி பலி - பதற வைக்கும் சி.சி.டி.வி., கேமரா காட்சிகள்

    • நேற்று காங்கேயத்தில் மாட்டு தீவணம் வாங்கி கொண்டு ஸ்கூட்டியில் வீடு திரும்பினார்.
    • கேமராவில் விபத்து சம்பவம் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள கீரனூர் பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 60). விவசாயியான இவர் நேற்று காங்கேயத்தில் மாட்டு தீவணம் வாங்கி கொண்டு ஸ்கூட்டியில் வீடு திரும்பினார்.அப்போது சிவன்மலை பகுதியில் சென்ற போது அதிவேகமாக வந்த கார் மோதியதில் உயிரிழந்தார்.

    இந்நிலையில் விபத்து நிகழ்ந்த இடத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி., கேமராவில் விபத்து சம்பவம் பதிவாகி தற்போது காங்கேயம் பகுதி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில் ஸ்கூட்டியில் செல்லும் விவசாயி மீது பின்னால் அதிவேகத்தில் வந்த கார் மோதுவதும், பின்னர் சுமார் 100 அடி தூரத்திற்கு விவசாயியை இழுத்து செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×