என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேலைவாய்ப்பு திருவிழா ஆலோசனை கூட்டம்
- 11-ந் தேதி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது
- 1 லட்சம் பேரை பங்கேற்க செய்யும் வகையில் அதிகாரிகள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா வருகிற 11-ந் தேதி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. 800-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கிறது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 1 லட்சம் பேரை பங்கேற்க செய்யும் வகையில் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்றது. சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். வேலைவாய்ப்பு திருவிழா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விழா நடக்கும் கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசனை நடந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்