என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![உடுமலையில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கருத்தரங்கம் உடுமலையில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கருத்தரங்கம்](https://media.maalaimalar.com/h-upload/2022/09/28/1768733-untitled-1.jpg)
X
கருத்தரங்கம் நடைபெற்ற காட்சி.
உடுமலையில் 'திராவிட மாடல்' பயிற்சி பாசறை கருத்தரங்கம்
By
மாலை மலர்28 Sep 2022 4:41 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஒரு நாள் கருத்தரங்கம் நடை பெற்றது.
- திராவிட இயக்க வரலாறுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை தி.மு.க. இளைஞரணி சார்பில் உடுமலை ராசி திருமண மண்டபத்தில் 'திராவிட மாடல்' பயிற்சி பாசறை ஒரு நாள் கருத்தரங்கம் நடை பெற்றது.
அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.ஜெயக்குமார் வரவேற்றார். இதில் திராவிட இயக்க வரலாறுகள் குறித்து பேராசிரியர் சபாபதி மோகன், பேராசிரியர் கான்ஸ்டைன், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன், தி.மு.க. இளைஞர் அணியை சேர்ந்த 420 பேர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)