என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
காங்கயத்தில் வருவாய்த்துறை துணை தாசில்தார்கள் பொறுப்பேற்பு
- உஷாராணி நீதித் துறை பயிற்சி முடித்துவிட்டு தற்போது காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக பொறுப்பேற்றுக்கொண்டாா்.
- துணை தாசில்தாராக இருந்த மோகனன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகப் பணியிட மாற்றப்பட்டாா்.
காங்கயம்:
காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்த மோகனன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகப் பணியிட மாற்றப்பட்டாா்.
இதையடுத்து காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக பணியாற்றிய கோபால் பதவி உயா்வு பெற்று அதே அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.மேலும் உஷாராணி நீதித் துறை பயிற்சி முடித்துவிட்டு தற்போது காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக பொறுப்பேற்றுக்கொண்டாா்.
Next Story






