என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அவினாசியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு
- அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- ராஜேந்திரன் (58) என்பவரை அவினாசி போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவினாசி:
அவினாசி போலீசார் அவினாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டறை பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததாக பழனிச்சாமி மகன் ரமேஷ் (வயது 34), ஆனந்த் மகன் தினேஷ் (27) மற்றும் சீனிவாசன் (58) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடமிருந்து பணம் ரூ. 450 ,சூதாட்டத்துக்கு பயன்படுத்திய சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவினாசியை அடுத்து ஆட்டையாம்பாளையத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (58) என்பவரை அவினாசி போலீசார் பிடித்து விசாரித்தனர். அவரிடம் புகையிலை பொருட்கள் இருந்தன. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரிடமிருந்து 5 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்