search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜீவன் ரக்‌ஷா விருது பெற விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்புபடம்.

    ஜீவன் ரக்‌ஷா விருது பெற விண்ணப்பிக்கலாம்

    • மிகவும் அபாயகரமான நிலையில் இருந்து மீட்டவர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா விருது வழங்கப்படும்.
    • 6-ந்தேதி மாலை 4 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    மிகவும் அபாயகரமான நிலையில் இருந்து மீட்டவர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா விருது வழங்கப்படும். துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு, அபாய நிலையில் உள்ளவர்களை மீட்டவர்களுக்கு, உத்தம் ஜீவன் ரக்‌ஷா விருது வழங்கப்படும்.தனக்கு காயம் ஏற்பட்டாலும், வீரத்துடன் செயல்பட்டு தாமதமின்றி உயிரை காப்பாற்றியவர்களுக்கு ஜீவன் ரக்‌ஷா விருது வழங்கப்படுகிறது.

    நடப்பு 2022 ஆண்டுக்கான இந்த விருதுக்கு தகுதியானவர்கள் வருகிற 6-ந்தேதி மாலை 4 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் 3 நகல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×