என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஜீவன் ரக்ஷா விருது பெற விண்ணப்பிக்கலாம்
Byமாலை மலர்1 Aug 2022 5:11 AM GMT
- மிகவும் அபாயகரமான நிலையில் இருந்து மீட்டவர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா விருது வழங்கப்படும்.
- 6-ந்தேதி மாலை 4 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
திருப்பூர் :
மிகவும் அபாயகரமான நிலையில் இருந்து மீட்டவர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா விருது வழங்கப்படும். துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு, அபாய நிலையில் உள்ளவர்களை மீட்டவர்களுக்கு, உத்தம் ஜீவன் ரக்ஷா விருது வழங்கப்படும்.தனக்கு காயம் ஏற்பட்டாலும், வீரத்துடன் செயல்பட்டு தாமதமின்றி உயிரை காப்பாற்றியவர்களுக்கு ஜீவன் ரக்ஷா விருது வழங்கப்படுகிறது.
நடப்பு 2022 ஆண்டுக்கான இந்த விருதுக்கு தகுதியானவர்கள் வருகிற 6-ந்தேதி மாலை 4 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் 3 நகல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X