search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவண நகல் பெற விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்புபடம்.

    ஆவண நகல் பெற விண்ணப்பிக்கலாம்

    • தபால் பிரிவு அறை எண் 224 -ல் விண்ணப்பம் அளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • விண்ணப்பத்தின் பேரில் 30 நாட்களுக்குள் தகவல் வழங்கப்படும்.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பதிவறையில் உள்ள ஆவண நகல் மற்றும் கோப்புகள் பொதுமக்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் நேரடியாக பதிவறையினை அணுகாமல் தபால் பிரிவு அறை எண் 224 -ல் விண்ணப்பம் அளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த விண்ணப்பத்தின் பேரில் 30 நாட்களுக்கு ள்தகவல் வழங்கப்படும் . இது குறித்து சந்தேகம் இருப்பின் மாவட்டகலெக்டரின் நேர்முக உதவியாளரை (பொதுப்பிரிவு)அணுகுமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×