என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆவண நகல் பெற விண்ணப்பிக்கலாம்
Byமாலை மலர்30 July 2022 4:49 AM GMT
- தபால் பிரிவு அறை எண் 224 -ல் விண்ணப்பம் அளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பத்தின் பேரில் 30 நாட்களுக்குள் தகவல் வழங்கப்படும்.
வீரபாண்டி :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பதிவறையில் உள்ள ஆவண நகல் மற்றும் கோப்புகள் பொதுமக்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் நேரடியாக பதிவறையினை அணுகாமல் தபால் பிரிவு அறை எண் 224 -ல் விண்ணப்பம் அளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விண்ணப்பத்தின் பேரில் 30 நாட்களுக்கு ள்தகவல் வழங்கப்படும் . இது குறித்து சந்தேகம் இருப்பின் மாவட்டகலெக்டரின் நேர்முக உதவியாளரை (பொதுப்பிரிவு)அணுகுமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X