என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நர்சு வீட்டில் பணம் திருட்டு
திருப்பத்தூர்:
கந்திலியை அடுத்த காக்கங்கரை ஆரம்ப சுகாதார நிலையத் தில் நர்சாக பணிபுரிபவர் சங்கீதா (வயது 31). இவர் அருகே உள்ள நர்ஸ் குடியிருப்பில் தங்கி வருகிறார்.
நேற்று வழக்கம்போல பணி முடிந்து வீட்டுக்கு சென்று மீண்டும் தனியாகபடுத்துக்கொள்ள பயந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் வந்து தூங்கினார்.
அப்போது குடியிருப்பு வீட் டில் முன்பக்க கதவை உடைத்து அவரது அலமாரியில் வைத் திருந்த ரூ.5 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X