search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பத்தூரில் நடைபெற்று வரும் தார் சாலை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு
    X

    திருப்பத்தூரில் நடைபெற்று வரும் தார் சாலை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு

    • பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
    • அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறைசார்பில் தரைப்பாலம் மேம்பாலங்க ளாகவும், புதிய தார் சாலை பணிகள் ரூ.50 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறி யாளர் பழனிவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளிலும் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர், கொத்தூர் பகுதி களில் தரைப்பாலமாக இருந்த பாலங்கள் அனைத் தும் உயர்மட்ட பாலங்களாக மாற்றி அமைக்கப்பட்டு வரு கிறது. அந்த பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதேபோல், மல்லகுண்டா பகுதியில் விரிவாக்கம் செய்து 7 கி.மீ. சாலை அமைக்கும் பணியை அவர் பார்வை யிட்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மேலும் 16 அடி இடைநிலை சாலையாக மாற்றி அமைக் கும் பணிகளையும் அதனு டைய தரத்தையும் ஆய்வு செய்தார்.

    ஆம்பூர் பகுதியில் கைலாச கிரி, மிட்டாளம் பாலம் கட்டும் பணிகளை ஆய்வு செய்து அந்தப் பணிகளையும் விரை வில் டிக்க உத்தரவிட்டார். முடி மேலும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

    Next Story
    ×