search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்பூரில் குட்கா பறிமுதல்
    X

    ஆம்பூரில் குட்கா பறிமுதல்

    • 7 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று இரவு சாய் பன்சாகொள்ளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் ஒரு அட்டை பெட்டி எடுத்து வந்தார் அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவரிடம் இருந்து 7 கிலோ அளவு உள்ள குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×