என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    திருப்பத்தூர்:

    நாட்றம்பள்ளி அடுத்த திரியாலம் ஊராட்சி டிவி துரைசாமி நகரில் உள்ள ஸ்ரீ பச்சையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் மூலஸ்தானத்தில் பச்சையம்மன் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பச்சையம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே. ராஜா எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், நல்லதம்பி, உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×