என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஒலிம்பியாட் செஸ் ஜோதி திருப்பத்தூருக்கு வந்தடைந்தது
- ஆகஸ்ட் 10-ந் செஸ் போட்டி நடக்கிறது
- பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியை கலெக்டர் பார்வையிட்டார்.
திருப்பத்தூர்:
கோவையில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கலெக்டர் அமர்குஷ்வாஹா வரவேற்றார் மாமல்லபுரத்தில் வரும் 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதையொட்டி கோவையிலிருந்து நேற்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கலெக்டர் அமர்குஷ்வாஹா பெற்றுக்கொண்ட பின்னர் ஜோதியை ஏந்தியபடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றி வந்தார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகவை திட்ட இயக்குனர் கு. செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, கலெக்டர் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர் ஆகியேர் இருந்தனர்.
முன்னதாக திருப்பத்தூர் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற செஸ் போட்டி கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் உட்பட கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்