search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டச்சத்து மாதவிழா கண்காட்சி
    X

    ஊட்டச்சத்து மாதவிழா கண்காட்சி

    • குழந்தை வளர்ச்சி துறை சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இயங்கி வரும் மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் ஊட்டச்சத்து துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கல்லூரி செயலர் சிலிக்மிசந்த் ஜெயின் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ம.இன்பவள்ளி வரவேற்புரை வழங்கினார்.

    சிறப்பு அழைப்பா ளர்களாக மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார், சித்த மருத்துவர் விக்ரம்குமார், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி ஆகியோர் கலந்து கொண்டு ஊட்டச்சத்து கண்காட்சியை பார்வை யிட்டனர்.

    இதில் துணை முதல்வர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் சக்திமாலா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×