search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    • பக்தர்கள் ஓம் சக்தி மாரியம்மன் என கூறி பரவசம்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள உடையாமுத்தூர் சரஸ்வதி நகர் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

    அப்போது பக்தர்கள் ஓம் சக்தி மாரியம்மன் என கூறி சாமி வந்து ஆடினார்கள். நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் ஒன்றிய கவுன்சிலர் சி.லட்சுமி சந்திரசேகர் வரவேற்று பேசினார்.

    நல்ல தம்பி எம்.எல்.ஏ., முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜமாணிக்கம் ஒன்றிய குழு தலைவர் திருமதி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், மோகன்ராஜ், குணசேகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முத்துமாரியம்மன் ஆலய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×