என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட அம்மையப்பன் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ முனீஸ்வரன் ஸ்ரீ வன காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ஸ்ரீ காளியம்மன் உள்ளிட்ட 4 அம்மனுக்கு கோபுர கலச பிரதிஷ்டை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மங்கல இசை சிறப்பு பூஜை வாஸ்து சாந்தி முதல் கால யாக பூஜை மற்றும் தீப ஆராதனையும் நடைபெற்றது.
அதன் பிறகு திருப்பத்தூர் சிவா ஸ்ரீ ரவி குருக்கள் மற்றும் சுவாமி நாத மகேஷ் குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் அம்மையார் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X