search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூக்குப்போட்டு பெண் தற்கொலை
    X

    தூக்குப்போட்டு பெண் தற்கொலை

    • மகன்களுடன் அடிக்கடி குடும்ப பிரச்சினை
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி

    வாணியம்பாடியை அடுத்த தேவஸ்தானம் அருகே உள்ள நடுப்பட்டறைகிராமத்தை சேர்ந்தவர் வள்ளிகண்ணன். இவ ரது மனைவி சரசா (வயது 63). இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர்.இவர்களில் இரண்டு பேர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையி்ல் மற்ற மகன்களுடன் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சரசா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத சார் சம்பவ பரிசோதனைக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×