என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
    X

    விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

    • நாளை நடக்கிறது
    • குறைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட விவ சாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு திருப் பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. கூட்டத் தில் அனைத்து துறை அலுவ லர்கள் கலந்துகொண்டு, விவ சாயிகளிடம் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. விவ சாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுதார ருக்கு உடனடியாக ஒப்புகைச்

    சீட்டும் வழங்கப்படும். இந்த தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித் துள்ளார்.

    Next Story
    ×