என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்
- 3-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) நடை பெற உள்ளது.
இதில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 10, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு மற் றும் டிப்ளமோ, ஐ.டி.ஐ., பொறியியல் படித்த வேலை தேடுபவர்கள் கலந்து கொண்டு பய ன்பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
Next Story






