என் மலர்
உள்ளூர் செய்திகள்

வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
- நீதிபதிகள் பாராட்டு
- பரிசுகள் வழங்கினார்
பரிசுகள் வழங்கினார்திருப்பத்தூர்:
திருப்பத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.
அதில் தலைவராக ஏ.ஞானமோகன், செயலாளராக எம்.முத்தமிழ் செல்வி, துணைத் தலைவராக பி.பால மணவாளன், பொருளாளராக சி.சேரன், உட்பட பல்வேறு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிர்வாகிகளுக்கு மாவட்ட கூடுதல் நீதிபதி எஸ் மீனா குமாரி, சார்பு நீதிபதி எஸ். அசின்பானு, உட்பட நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள், மூத்த வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். பின்னர் மூத்த வழக்கறிஞர்களை நீதிபதிகள் பாராட்டி பரிசுகளை வழங்கினார்கள்.
Next Story






