என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரெயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்
ஜோலார்பேட்டை:
மேற்கு வங்காளம் ஹவுராவிலிருந்து பெங்களூரு செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆம்பூரை கடந்து வாணியம் பாடியை நோக்கி வந்து கொண்டிருந்தது.
ரெயிலில் சேலம் உட்கோட்ட ரெயில்வே தனிப்படை போலீசார் சோதனை செய்து வந்தனர்.
சோதனையின்போது பொதுப்பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று தோல் பை கிடந்தது. அதனை சோதனை செய் ததில் 1 பண்டலில் 3 கிலோ கஞ்சா இருந்ததை பறிமுதல் செய்தனர்.
மேலும் பையை யார் கொண்டு வந்தது என்று தெரியாத தால் பையை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X