search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் கலை திருவிழா
    X

    அரசு பள்ளியில் கலை திருவிழா

    • மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    நாட்டறம்பள்ளி பேரூராட் சிக்கு உட்பட்ட அதிபெரமனூர் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் நேற்று கலைத் திருவிழா நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளிகல்விக் குழு தலைவர் ஜெயக்கொடி ஜெயக்குமார் தலைமை தாங் கினார். பள்ளி தலைமை ஆசி ரியை தேன்மொழி வரவேற்றார். வார்டு கவுன்சிலர் லட்சுமி தேவராஜ் முன்னிலை வகித்தார்.

    விழாவில் பள்ளி மாணவ- மாணவிகளின் நாடகம், நட னம், பாட்டு போட்டி உள் ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச் சிகள் நடைபெற்றது. பா.ஜ.க. கவுன்சிலர் குருசேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலை திருவிழாவில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

    பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×