என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆந்திர மாநில பஸ் கவிழ்ந்து விபத்து
    X

    பஸ் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

    ஆந்திர மாநில பஸ் கவிழ்ந்து விபத்து

    • 17 பேர் படுகாயம்
    • 3 பேர் கவலைக்கிடம்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை ஆந்திர மாநில அரசு பஸ் குப்பத்திற்கு சென்றது. சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    தமிழக எல்லையோரம் உள்ள ஆந்திர மாநிலம் சந்தம் என்ற இடத்தில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதில் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் குப்பம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் குப்பம் போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் படுகாயம் அடைந்த வர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×