search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த கல்லூரி மாணவன்
    X

    மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த கல்லூரி மாணவன்

    • போலீசார் விசாரணை
    • இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சி, குன்னத்தூர் பகு தியை சேர்ந்த மாணவர் ஒரு வர் வாணியம்பாடி தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த மே மாதம், மாணவர் ஆசை வார்த்தை கூறி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத் துள்ளார்.

    இது குறித்து ஜோலார் பேட்டை போலீஸ் நிலையத் தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மங் கையர்கரசி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×