search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூதாடிய 2 பேர் கைது
    X

    சூதாடிய 2 பேர் கைது

    • ரூ.200 பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ரெட்டிதோப்பு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக, ஆம்பூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று, பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த பாக்யராஜ் மற்றும் குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×