என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிணற்றில் மூதாட்டி பிணம்
- உடல் மீட்பு
- போலீசார் விசாரணை
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் கரும்பூர் ஊராட்சி சாமுண்டிம்மன் தோப்பு பெட்ரோல் பங்க் அருகில் உள்ள கிணற்றில் ருக்கம்மாள் வயது (66) என்பவர் பிணமாக மிதந்தார்.
உமராபாத் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






