என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
Byமாலை மலர்9 Jun 2022 8:25 AM GMT
- குடமுருட்டி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளபடுவதாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
- அதிலிருந்த ஆட்கள் தப்பி ஓடிவிட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட டிராக்டரை வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
நீடாமங்கலம்:
வலங்கைமான் தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று இரவுநேர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இனாம்கிளியூர் என்ற கிராமத்தில், குடமுருட்டி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளபடுவதாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது பதிவு எண் இல்லாத ஒரு டிராக்டர் மணலுடன் கைப்பற்றப்பட்டது. அதிலிருந்த ஆட்கள் தப்பி ஓடிவிட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட டிராக்டரை வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தப்பி சென்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X