search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • யாகபூஜைகளும் நடைபெற்றது
    • பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம்

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே உள்ள கேளூர் கிராமத்தில் பச்சையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த 5-ந்தேதி நடைபெற்றது.

    இதை முன்னிட்டு கடந்த 4-ந்தேதி காலை கோபூஜை, கணபதி ஹோமத்துடன் மாலை முதல் கால யாகபூஜைகளும் நடைபெற்றது.

    5-ந் தேதி திங்கட்கிழமை காலை 2-ம் கால யாகபூஜைகளுடன் அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×