search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலையில் 2-ந்ேததி இறைச்சி கடைகள் மூட உத்தரவு
    X

    திருவண்ணாமலையில் 2-ந்ேததி இறைச்சி கடைகள் மூட உத்தரவு

    • நகராட்சி கமிஷனர் உத்தரவு
    • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடவடிக்கை

    வேங்கிக்கால்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ந் தேதி திங்கட்கிழமை திருவண்ணாமலை நகரத்தில் உள்ள இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என நகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழ்நாடு அரசு உத்தரவின்படி அக்டோபர் 2 -ந்தேதி காந்தி ஜெயந்தி நாளில் திருவண்ணாமலை நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×