என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை
செய்யாறு:
வெம்பாக்கம் தாலுகா மேல் கஞ்சாங்குழி கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகள் லட்சுமிக்கு (வயது 21) கடந்த ஒருமாதத்துக்கு முன்பு மாப்பிள்ளை பார்த்து பெற் றோர் நிச்சயதார்த்தம் செய்தனர்
ஆனால்லட்சுமி, மேல் கஞ் சாங்குழி கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவரை காத வித்து யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து ஆனந்துடன் அவரது வீட்டில் லட்சுமி வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் அவரது வீட்டில் லட் சுமி தூக்கில் தற்கொலை செய்து கொண்டதாக தந்தை பூபாலனுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.
அதிர்ச்சி அடைந்த அவர் தனது மனைவி மற்றும் குடும் பத்தினருடன் சென்று கதறினார். இது குறித்து அவர் பிரம்மதேசம் போலீஸ் நிலை யத்தில் அளித்த புகாரில் தனது மகள் லட்சுமி சாவில் சந்தேகம் இருப்பதாக தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து பிரம்மதேசம் சப்- இன்ஸ் பெக்டர் பாபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்