என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மத்திய அரசை கண்டித்து 24-ந் தேதி நடக்கும் மறியல் போராட்டத்தில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும்
Byமாலை மலர்12 Jan 2023 9:30 AM GMT
- தஞ்சை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.
- மத்திய அரசை கண்டித்து வருகிற 24-ந் தேதி ஏ.ஐ.டி.யூ.சி தமிழ் மாநில குழுவின் சார்பில் நடைபெறும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தில்லைவனம் நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார்.
இந்த கூட்டத்தில் மத்திய அரசை கண்டித்து வருகிற 24-ந் தேதி ஏ.ஐ.டி.யூ.சி தமிழ் மாநில குழுவின் சார்பில் நடைபெறும்.
மாநிலந்தழுவிய மறியல் போராட்டத்தில் தஞ்சை மாவட்ட கட்டுமான சங்க தொழிலாளர்கள் முழுமையாக பங்கேற்று வெற்றி பெறச்செய்வது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் நிர்வாகிகள் சுகுமாறன், சேவையா, இராமையன், செல்வராஜ், இசக்கி அம்மாள் , பண்ணை சங்க பொதுச்செயலாளர் அரசப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X