என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாளை மறுநாள் கார்த்திகை தீப திருவிழா- பனை ஓலை சேகரிப்பு தீவிரம்
Byமாலை மலர்4 Dec 2022 9:15 AM GMT
- கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கோவில்கள் முன்பு சொக்கப்பனை கொளுத்துவார்கள்.
- செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் முழு பனைமரத்தை வைத்து சொக்கப்பனை உருவாக்குவார்கள்.
உடன்குடி:
கார்த்திகை தீப திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுகிறது.இதையொட்டி அனைத்து கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்துவார்கள். வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி சுவாமிக்கு படையல் போட்டு வழிபடுவது வழக்கம்.
உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் முழு பனைமரத்தை வைத்து சொக்கப்பனை உருவாக்குவார்கள். சில இடங்களில் பப்பாளி மரமும், சில இடங்களில் வாழை மரமும், இவைகள் கிடைக்காத இடங்களில் உயரமான கம்புகளில் குறுக்காக கம்புகளைகட்டி சுற்றி பனைமர ஒலைகளை கட்டி கோவிலுக்கு முன்பு வைத்து சொக்கப்பனை கொளுத்துவார்கள். இதற்காக முன்னதாக பனைஓலை சேகரிப்புபணியில் வாலிபர்கள் மற்றும் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X