என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனைவி பிரிந்து சென்ற வேதனை: டிரைவர் தற்கொலை
- மனைவி பிரிந்து சென்ற வேதனையால் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
- இந்த நிலையில் மகேந்திரன் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
கடலூர்:
கடலூர் செம்மண்டல த்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 37) .டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி 8 வருடம் ஆகிறது. குழந்தை இல்லாததால் கடந்த 3வருடமாக மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் மகேந்திரன் மன உளைச்சலில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொ ண்டார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






