என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குப்பைகளை அகற்ற சொந்த நிதியில் டிராக்டர் வாங்கிய கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவருக்கு பாராட்டு
Byமாலை மலர்9 Jun 2022 10:40 AM GMT
- குப்பைகளை அகற்ற சொந்த நிதியில் டிராக்டர் வாங்கிய கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
- வாகனம் இல்லாததால் துப்புரவு பணியாளர்கள் தள்ளுவண்டியில் கொண்டு சென்று மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பஞ்சாயத்து புலவனூர், மாதாபுரம் ,கீழக்கடையம் ,கல்யாணபுரம், நரையப்பபுரம், பொன்மலை நகர் உள்ளிட்ட பல்வேறு சிறு கிராமங்களை உள்ளடக்கியது.
இங்கு போதுமான அளவு குப்பை அள்ளி செல்ல வாகனம் இல்லாததால் துப்புரவு பணியாளர்கள் தள்ளுவண்டியில் கொண்டு சென்று மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனால் குப்பைகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து உடனடி தீர்வாக கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் தனது சொந்த நிதியிலிருந்து ,டிராக்டர் ஒன்றை வாங்கி பஞ்சாயத்திற்கு குப்பைகளை அகற்ற வழங்கியுள்ளார்.
சொந்த நிதியில் டிராக்டர் வாங்கிய கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X