என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மேலப்பாளையத்தில் சிறுவர்களிடம் தகராறு செய்த வாலிபர்கள்; தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்
Byமாலை மலர்4 Nov 2022 9:39 AM GMT
- வாலிபர்களை முகமது சல்மான் சத்தம் போட்டு உள்ளார்.
- முகமது சல்மான் கையில் வாலிபர்கள் பிளேடால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
நெல்லை:
மேலப்பாளையம் பங்களாப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் முகமது சல்மான் (வயது 22). இவர் சம்பவத்தன்று வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது தெருவில் நின்று கொண்டிருந்த சிறுவர்களிடம் 2 வாலிபர்கள் தகராறு செய்துள்ளனர். இதனை பார்த்த முகமது சல்மான் அவர்களை சத்தம் போட்டு உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள். முகமது சல்மான் கையில் பிளேடால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து மேலப்பாளையம் போலீசில் முகமது சல்மான் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் வாலிபரை வெட்டி விட்டு சென்றது கணேசபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சூர்யா என்ற சுரேஷ் (24), ஆசுரன் கீழத்தெருவை சேர்ந்த யூனுஸ் (22) என்பது தெரிய வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X