search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் 5-ந்தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்: கலெக்டர் உத்தரவு
    X

    சென்னையில் 5-ந்தேதி 'டாஸ்மாக்' கடைகள் மூடல்: கலெக்டர் உத்தரவு

    • தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
    • அன்றையதினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.

    சென்னை :

    சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வடலூர் ராமலிங்கர் நினைவுதினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ், சென்னையில் உள்ள அனைத்து 'டாஸ்மாக்' கடைகளும், அனைத்துவிதமான 'பார்'களும் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கண்டிப்பாக மூடப்பட வேண்டும். அன்றையதினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.

    தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×