என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கூவத்தூர் அருகே மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பலி
BySuresh K Jangir29 Sep 2022 6:23 AM GMT
- கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் சீக்னாங்குப்பம் பகுதியில் நடைபெறும் கட்டிட பணியில் லோகேஷ் வேலை பார்த்து வந்தார்.
- முதல் மாடியில் பணியில் இருந்த போது லோகேஷ் கால் தவறி கீழே விழுந்தார்.
மாமல்லபுரம்:
வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 40). வெல்டரான இவர், கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் சீக்னாங்குப்பம் பகுதியில் நடைபெறும் கட்டிட பணியில் வேலை பார்த்து வந்தார். முதல் மாடியில் பணியில் இருந்த போது கால் தவறி கீழே விழுந்தார்.
இதில் தலை குப்புற விழுந்ததால் கழுத்து ஒடிந்து சம்பவ இடத்திலேயே லோகேஷ் பலியானார். இது குறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X